இருளில் மூழ்கும் சாலை

Update: 2023-01-18 15:48 GMT

தர்மபுரி- சேலம் சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டப்பட்டி முதல் அதியமான் கோட்டை ரெயில்வே மேம்பாலம் வரை உள்ள இரு வழிச்சாலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் இடையே மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்