தெருவிளக்கு வேண்டும்

Update: 2023-01-18 14:34 GMT

விருதுநகர் மாவட்டம் சுந்தரநாச்சியார்புரம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியினர் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்