பெண்கள் அவதி

Update: 2023-01-08 18:25 GMT

பெருந்துறை சேனட்டோரியம் முதல் சிலேட்டர் நகர் வரையிலான தார்சாலை உள்ள இடத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்