விவசாயிகள் அவதி

Update: 2023-01-08 13:32 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆலடிபட்டியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை பழுதுநீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்