நடவடிக்கை தேவை

Update: 2023-01-08 13:29 GMT

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகரில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்தொட்டி அருகே மும்முனை மின் மோட்டார் இயக்க சுவிட்ச் மற்றும் அது வைக்கப்பட்டுள்ள பெட்டி கதவுகள் இல்லாமல் திறந்த நிலையில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மட்டுமே உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் மோட்டார் சுவிட்ச்சை உயரமாக வைத்து கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்