எரியாத மின்விளக்கு

Update: 2023-01-04 14:03 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியில் பாரதி நகர் முதல் இ.சி.ஆர். சாலை வரை சாலையின் நடுவே அமைக்கப்பட்ட மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலை மிகுந்த இருள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்