மின்விளக்குகள் அமைத்து தருவார்களா?

Update: 2023-01-01 15:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மேலச்செல்வனூர் ஊராட்சி எம்.எஸ்.புதுகுடியிருப்பு  கிராமத்தில் தொடக்கப்பள்ளி அருகில் மின்விளக்குகள் இல்லை. மேலும் இதன் அருகில் குடிதண்ணீர் கிணறு, கோவில் அமைந்துள்ளதால் இங்கு வரும் பொதுமக்கள் பொதிய வெளிச்சமின்றி சிரமப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்