ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-01 13:56 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கந்தர்வகோட்டை ஊராட்சியில் யாதவர் தெருவில் உள்ள மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்