தாழ்வாக செல்லும் மின்சார கம்பி

Update: 2022-12-28 15:15 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த சோலைத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நட்டு வைக்கப்பட்ட மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த கம்பிகள் அருகில் உள்ள கட்டிடங்கள் மீது உரசி மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்