விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலை பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயநிலை உருவாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.