தெருவிளக்குகள் மீண்டும் ஒளிருமா?

Update: 2022-12-28 12:47 GMT

நெல்லை அருகே சுத்தமல்லி பாரதியார்நகர் மயான கரையில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் அங்கு இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்