தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2022-12-25 17:56 GMT

மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூர் கிராமம் 2-வது வார்டில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெளியே செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்