பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-12-25 17:42 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரசப்பட்டு ஊராட்சியில் உள்ள காட்டுகொட்டாய், கொருவளூர் போன்ற பகுதிகளில் பகல் நேரங்களிலும் மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில் மின்விளக்குகள் பழுதாகியும் காணப்படுகிறது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்