எரியாத மின்விளக்குகள்

Update: 2022-12-25 16:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஈ.சி.ஆர். சாலையில் இருந்து கீழக்கரை செல்லும் பாலத்தில் மின்விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து அபாயம் மற்றும் இரவில் வாகனம் ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. எனவே இதை அதிகாரிகள் கவனித்து மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்