தெருவிளக்கு வசதி தேவை

Update: 2022-12-21 16:08 GMT
மதுரை மாநகராட்சி 2-வது வார்டில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக சாலை இருள் சூழந்து காணப்படுவதால் இரவு அப்பகுதியில் செல்ல பெண்கள், குழந்தைகள்  அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்