மின்கம்பத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகள்

Update: 2022-12-21 12:25 GMT

திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி 1 மின்கம்பி மீது மரக்கிளைகள் படர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் அடிக்கடி தீப்பொறி உண்டாகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இதுபோன்ற விபத்து நடைபெற்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்