மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடி

Update: 2022-12-18 12:24 GMT

 மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடி

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அருகே புதுப்பாளையம் ஊராட்சி சூரியப்பன் பாளையத்தில் தெருவி விளக்குப் பொருத்திய மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் கொடி மின் கம்பம் முழுவதும் படர்ந்து உள்ளது. இதனால் மின் தடைபடும் அபாயமும் அல்லது அப்பகுதியில் ஆடு,மாடுகள் மேயும் போது மின்சாரம் வரும் அபாயம் உள்ளது ஆகவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அப்புறப்படுத்த வேண்டுமாய் இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மின்வாரிய ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

சுப்பிரமணி, புதுப்பாளையம்

9842399537

மேலும் செய்திகள்