மின்கம்பங்களில் கட்டப்படும் பதாகைகள்

Update: 2022-12-14 16:57 GMT

கம்பம் நகரின் முக்கிய இடங்களில் உள்ள மின்கம்பங்களில் சிலர் பதாகைகளை கட்டி வைக்கின்றனர். இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், மின்கம்பத்தில் மின்சார ஊழியர்கள் ஏறி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே மின்கம்பங்களில் பதாகைகளை கட்டி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்