எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-12-14 15:01 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் பஞ்சாயத்து வைகை வடகரை சாலையில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை . இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்