மின் விளக்கு தேவை

Update: 2022-12-14 05:07 GMT

சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் ஊராட்சிக்கு உள்பட்ட கோம்புபள்ளம் முதல் தண்ணீர் பந்தல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி வழியாக செல்வதில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் இரவு நேரங்களில் விபத்தும் ஏற்பட்டு உள்ளது. எனவே மின் விளக்கு அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்