தெருவிளக்கு வசதி

Update: 2022-12-14 05:00 GMT

சென்னிமலை அருகே வரப்பாளையம் ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கு வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்