மின்கம்பத்தை சூழ்ந்த செடி-கொடிகள்

Update: 2022-12-11 18:10 GMT
குறிஞ்சிப்பாடி தாலுகா கருங்குழி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தை சூழ்ந்து செடி-கொடிகள் வளர்ந்துள்ளது. மின்கம்பமும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே மின்கம்பதை சூழ்ந்து நிற்கும் செடி-கொடிகளை அகற்றுவதோடு, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் அமைக்கவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்