பகலில் எரியும் தெருவிளக்கு

Update: 2022-12-11 15:02 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் உள்ள தெருவிளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் இந்த பகுதியில் மின்சாரம் வீணாகிறது. எனவே இந்த பகுதியில் பகலில் தெருவிளக்குகள் எரிவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்