சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் உள்ள தெருவிளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் இந்த பகுதியில் மின்சாரம் வீணாகிறது. எனவே இந்த பகுதியில் பகலில் தெருவிளக்குகள் எரிவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் உள்ள தெருவிளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் இந்த பகுதியில் மின்சாரம் வீணாகிறது. எனவே இந்த பகுதியில் பகலில் தெருவிளக்குகள் எரிவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.