எரியாத மின்விளக்கு

Update: 2022-12-07 18:03 GMT
சங்கராபுரம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்கு கடந்த சில தினங்களாக எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்