சாய்ந்த மின் கம்பம்

Update: 2022-12-07 16:11 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் செல்லும் ஏரி வழி பாதை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் அப்பகுதியில் நடந்து செல்லும் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்