ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-12-07 15:47 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் மெயின் ரோடு நாலுமுக்கு பகுதி, ஆற்றங்கரை தெரு, பள்ளிவாசல் அருகில் மையவாடி ரோடு போன்ற இடங்களில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்