உயர் மின் கோபுரம் சரிசெய்யப்படுமா?

Update: 2022-12-04 12:50 GMT
பெரம்பலூர் மாவட்டம், நக்க சேலம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள உயர் மின் கோபுரம் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது . இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்