தெருவிளக்கு எரியவில்லை

Update: 2022-11-27 17:02 GMT

குஜிலியம்பாறை அருகேயுள்ள தாதாநாயக்கனூரில், தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் தெருக்கள் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட அச்சமடைகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

-,.

மேலும் செய்திகள்