செய்தியின் எதிரொலி

Update: 2022-11-27 12:19 GMT
மதுரை திருப்பரங்குன்றம் ஓம் சக்தி நகர் அருகே உள்ள மின் கம்பிகள் மரத்தின் மீது படர்ந்து மிகவும் ஆபத்தான வகையில் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், மரத்தின் கிளைகளை வெட்டி சரி செய்து கொடுத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும்  இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்