ஒளிராத விளக்கு

Update: 2022-11-27 07:21 GMT

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பல மாதங்களாக உயர் மின் கோபுர விளக்கு பழுதடைந்து கிடக்கிறது. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன. உடனே உயர் மின்ேகாபுர விளக்கை பழுது நீக்கி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்