எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-11-23 19:09 GMT

குஜிலியம்பாறை தாலுகா மல்லபுரத்தை அடுத்த தாதநாயக்கனூரில் வடக்கு பகுதியில் 3 தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் முழ்கிவிடுகிறது. இரவில் பெண்கள் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -குமார், தாதநாயக்கனூர்.

மேலும் செய்திகள்