நடவடிக்கை தேவை

Update: 2022-11-23 14:45 GMT

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை கிராமத்திலிருந்து கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்