பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-11-23 10:02 GMT

சங்கராபுரம் தாலுகா ஈருடையான்பட்டு அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகி வருவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மின்விளக்குகள் பகலில் எரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்