வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2022-11-20 16:07 GMT
 திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓம் சக்தி நகரில் பஸ்கள், வேன்கள் செல்லும் போது மின்சார கம்பிகளில் உரசியபடி செல்கிறது. ஆங்காங்கே மின்சார கம்பிகள் அபாயகரமாக கீழே தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதனால்  வாகனஓட்டிகள் மின்சார கம்பிகள் கீழே அறுந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே   தொங்கிய படி காணப்படும் மின்சார கம்பிகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்