மின்கம்பி மீது படர்ந்த செடிகள்

Update: 2022-11-20 12:59 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள சாலையில் மின்சார கம்பிகள் மீது முட்செடிகள் படர்ந்து உள்ளன. அந்த செடிகள் மீது கம்பிகள் உரசும்போது, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த சமயத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் மின்கம்பிகள் மீது படர்ந்த முட்செடிகளை வெட்டி அகற்ற மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்