எரியாத மின்விளக்கு

Update: 2022-11-20 07:21 GMT

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தட்டாரவிளை சவேரியார் சிற்றாலயம் அருகே உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-

மேலும் செய்திகள்