தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2022-11-16 17:40 GMT

பட்டிவீரன்பட்டி 8-வது வார்டு அம்பேத்கர் நகர் கிழக்கு பகுதியில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்