விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-11-16 15:05 GMT

விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டி இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்களும், மின் வயர்களும் சேதமடைந்து உள்ளன. மழைக்காலம் என்பதால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்