பகலில் ஏாியும் மின்விளக்குகள்

Update: 2022-11-16 12:13 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் புதூாில் கடந்த சில நாட்களாக பகலிலும் மின்விளக்குகள் இடைவிடாமல் எரிகிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. தற்போது மின்கட்டணம் உயா்ந்துள்ள நிலையில் இதுபோன்று பகலில் மின்விளக்குகள் எரிவது அப்பகுதி மக்களிடேயே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதை தவிா்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்