பழுதடைந்த மின் விளக்குகள்

Update: 2022-11-13 16:16 GMT

உத்தமபாளையம் வட்டம் கோம்பை பேரூராட்சி பகுதிகளில் மின் விளக்குகள் பழதடைந்து விட்டன. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் திருட்டு சம்பவம் நடைபெறும் நிலை உள்ளது. எனவே பழுதான மின்விளக்ைக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்