தெருவிளக்கு தேவை

Update: 2022-11-13 15:13 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சில மாதங்களுக்கு முன்பாக சர்ச் சந்திப்பில் சாலை அகலப்படுத்தப்பட்டது. அப்பொழுது சில இடங்களில் இருந்து மின் கம்பங்களை அகற்றினர். அதன்பிறகு மீண்டும் அமைக்கபடவில்லை அதனால் கிளைச்சிறை,பொதுபணித்துறை அலுவலகம் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மின்கம்பம் அமைந்து மீண்டும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்