விபத்து அபாயம்

Update: 2022-11-13 14:10 GMT

ஆசாரிபள்ளத்தில் இருந்து மேலப்பெருவிளைக்கு செல்வதற்கு குறுக்குத்தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை தாக்கி நிற்கும் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கம்பங்கள் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த கம்பங்களை அகற்றி விட்டு புதிய கம்பங்களை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ஆன்றணி சதீஷ், கீழ ஆசாரிபள்ளம்

மேலும் செய்திகள்