நடவடிக்கை தேவை

Update: 2022-11-13 14:06 GMT

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தட்டாரவிளை சவேரியார் சிற்றாலயம் அருகில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அ.மரிய ராஜரெத்தினம், தட்டாரவிளை.

மேலும் செய்திகள்