எரியாத மின்விளக்கு

Update: 2022-11-13 07:13 GMT

பார்வதிபுரம் மேம்பாலத்தில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடனேயே பஸ்சுக்காக காத்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பெண்கள் நலன் கருதி பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.எஸ்.ராஜன், பீச்ரோடு, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்