தெரு விளக்கு எரியவில்லை

Update: 2022-07-16 16:41 GMT

கரூர் எம்.ஜி.ரோடு பகுதியில் உள்ள தெரு விளக்கு சரிவர எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்