உயர் கோபுர மின் விளக்கு அவசியம்

Update: 2022-11-09 09:39 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் 3 ரோடு சந்திக்கும் இடத்தில் ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. அந்த எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இந்தநிலையில் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்