சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2022-11-06 19:21 GMT
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட மடவிளாகத் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் அதன் அருகில் புதிய மின்கம்பம் வைக்கப்பட்டு அப்பகுதியில் மின்வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்