மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்

Update: 2022-11-06 14:45 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசியவாறு செல்கிறது. இதனால் தற்போது மழைகாலம் என்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்