ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-06 14:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, லெம்பலக்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து கான்கிரீட்டுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்