தெருவிளக்குகள் அமைக்கவில்லை

Update: 2022-11-02 19:28 GMT
சங்கராபுரம் தாலுகா பாவளம் கிராமம் வடக்கு தெருவில் தெருமின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் தெருவில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயமும் உள்ளது. எனவே பாவளம் கிராமம் வடக்கு தெருவில் மின்கம்பம் அமைத்து விளக்குகள் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்